இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 213 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி டெல்லி – 57, மராட்டிய மாநிலம் – 54, , தெலங்கானா – 24, கர்நாடகா –...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்....
தெற்கு அதிவேக வீதியில் இடபெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் கொட்டாவையில் இருந்து மத்தளை நோக்கி இன்று அதிகாலை பயணித்த கனரக வாகனமொன்று பௌசர் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கேட்டுக்கொண்டார். உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி...
இரண்டாவது LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு Jaffna Kings அணி தகுதி பெற்றுள்ளது. நேற்றைய இரண்டாவது தகுதி காண் போட்டியில் jaffna kings அணி 23 ஓட்டங்களினால் Dambulla Giants அணியை வென்று இறுதிப் போட்டிக்குத்...
சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,467 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,00,467 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636...
இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள்...
இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான...
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்றிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.பருத்தித்துறை புலோலி பகுதி வடமராட்சியில்...
பாடகி யொஹானி திலோகா டி சில்வாவை பாராட்டும் விதமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கலாசார...