Connect with us

உள்நாட்டு செய்தி

மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 14 பேர் வெளிநாடு செல்ல தடை

Published

on

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெராண்டோ, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் 14 பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.