இன்று (11) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையான மின்வெட்டு குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தினங்களில் நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...
அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு...
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம்(Erik Solheim) இன்று(10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான AI...
நாட்டைக் கட்டியெழுப்ப நிரந்தரமான தேசியக் கொள்கை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி பேதமின்றி ஒரே தேசிய கொள்கையின் ஊடாக செயற்பட்டு நாட்டைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும்...
நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ்...
பங்களாதேஷில் நடைபெறும் மகளீர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதி போட்டிக்கு இலங்கை மகளீர் அணி தகுதி பெற்றுள்ளது. இன்று பங்களாதேஷ் மகளீர் அணியை இலங்கை மகளீர் அணி டக்வெர்த் லூவீஸ் விதிமுறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி...
இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 41 ஆயிரத்து 34 ஐ...
தாம் ஜனாதிபதியாக ஆளும் அதேபோல் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி கூறியுள்ளார். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக...
இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கட்சி யாப்பு திருத்தத்திற்குப்...
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி புவனேக அலுவிஹாரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (09) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதம நீதியரசர்...