Connect with us

உள்நாட்டு செய்தி

மக்களின் நன்மை கருதி ஒன்றுப்பட வேண்டும் – ஜனாதிபதி

Published

on

தாம் ஜனாதிபதியாக ஆளும் அதேபோல் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தமை இரகசியமல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி கூறியுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பிரியாமல் மக்களின் நன்மை கருதி ஒன்றுப்பட்டு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆழைப்பு விடுத்துள்ளார்.