Connect with us

உலகம்

தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளது

Published

on

ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தடுப்பூசி துறை தலைவர் டொக்டர் கேத் ஓ பிரையன் இதனை கூறியுள்ளார்.