Connect with us

உள்நாட்டு செய்தி

SLFP உறுப்பினர்கள் அவசரமாக கொழும்புக்கு அழைப்பு

Published

on

இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) அமைப்பாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2.00 மணிக்கு கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சி யாப்பு திருத்தத்திற்குப் பிறகு அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.