மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல் மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் சில இடங்களில் மாலையில் அல்லது...
பேவோட்ஸ் கல்லூரியில் கற்கும் க. பொ. த சாதாரண தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவன் ஒருவனின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பி வைத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிகழ்வொன்றை கண்டி தலைமையக பொலிஸார்...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை நாட்டுக்கு எரிபொருளை வழங்கும் நிறுவனத்திடம் இருந்து கொள்வனவு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெண்டர் கோராமல் இதற்கான...
நாட்டில் சட்டவிரோத மதுபான பாவனை அதிகரித்து வருவதாக கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஜுலை மாதத்தின் பின்னர் இந்த நாட்டில் உயர்ரக மதுபானங்களுக்கான கேள்விகள் வெகுவாக குறைந்துள்ளதாக கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.ஜி.குணசிறி தெரிவித்துள்ளார்.இதேவேளை,...
எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, தேர்தலை ஒத்திவைப்பதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல்...
மன்னார் நாச்சிக்குடா பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்றின் மூலம் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 24 கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.நாச்சிக்குடா வெள்ளாங்குளம் வீதித் தடுப்பில்...
சீனாவின் பல நகரங்களில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஜனாதிபதியும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் பதவி விலக வேண்டும் என எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.நாட்டில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான கோவிட்...
கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கெடுத்த சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மைதான கட்டுமானம், வீதி அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் வேலை செய்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கத்தாரில்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அமெரிக்க ஒஸ்கார் விருது பெற்ற பாடகியும் நடிகையுமான ஐரீன் காரா காலமானார்.புளோரிடாவில் வீட்டில் இருந்த போது அவர் உயிரிழந்துள்ளதாகவும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.63 வயதில் இறந்த ஐரீன்,...