Connect with us

உள்நாட்டு செய்தி

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவித்தல்

Published

on

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளது.

அதேபோல் உரிமம் பெற்ற ஏனைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இறைச்சிக்கான விலங்குகளை வெட்டும் இடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *