துருக்கி-சிரியா பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12,391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில்...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி...
நொரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்படும் நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்துவது கடினம் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வந்துள்ள கப்பலுக்கு பணம் செலுத்துவதற்கு தற்போது பணம் இல்லை என அந்த நிறுவனத்தின்...
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...
ஏ.எச்.எம். ஃபௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார். முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக...
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது....
சற்று முன்னர் ஏ.எச்.எம். ஃபௌசி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார் முஜிபுர் ரஹ்மான் ராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர்...
துருக்கியில் மொத்த பலி எண்ணிக்கை 15யிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது. . அங்கு 10 மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வார கால தேசிய துக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்...
அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில்...