பாராளுமன்ற சபைக்கு சற்று முன்னர் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது விசேட உரையாற்றி வருகிறார். நாட்டின் மறுசீரமைப்புக்கான விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர்...
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில், குறித்த யோசனைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 153 உறுப்பு...
நீர் மின்சாரத்தில் இருந்து போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 2024 ஜனவரி நடுப்பகுதியில் மீண்டும் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள...
இறக்குமதி செய்யப்பட்டு, களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 மில்லியன் முட்டைகள் இன்றும் (13) நாளையும் (14) சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சதொச விற்பனை நிலையங்களினூடாக அவை விற்பனை செய்யப்படவுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி...
கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால்மா, அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் ஆகியவை பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு உட்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய்,...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை நாடு முழுவதும்...
அரிசி வியாபாரிகள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாவாக இருந்த சம்பா அரிசியின் விலையை...
இரத்தினபுரி – கொலன்ன பிரதேசத்தில் காணாமல் போன பாடசாலை மாணவி ஒருவர் கிங் கங்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொலன்ன பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியாவார். இவர் கடந்த டிசம்பர்...
97 பொருட்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி ( VAT திருத்தம்) சட்டமூலம் மூன்றாம் வாசிப்பின் போது 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 100 உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் 55 பேர் எதிராகவும்...
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஹல்துமுல்ல பிரதேசத்தில் மூன்று பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பண்டாரவளை வலயக் கல்விப் பணிப்பாளர் தம்மிக்க ஹேரத்தின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கட்டிடம் இடிந்து விழும் அபாயம் காரணமாக...