10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் இன்று (17) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ⭕பதுளை, ⭕மாத்தளை, ⭕நுவரெலியா, ⭕கண்டி, ⭕கேகாலை, ⭕இரத்தினபுரி, ⭕குருநாகல், ⭕காலி, ⭕மாத்தறை, ⭕ஹம்பாந்தோட்டை, ⭕களுத்துறை...
கஹவத்தை – வெல்லதுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி தாய் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது இளைய மகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்...
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வாகன...
தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு...
தற்போது பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் இருபத்தி மூன்று இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் உரிமம் புதுப்பிக்கப்படாத அல்லது மாற்றப்படாத...
பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களில்...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பிபிலை – மஹியங்கனை பிரதான வீதியின் முதலாம் கட்டை பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. இதன்காரணமாக, அந்த வீதியூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் கலா வெவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வலியுறுத்தியுள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் இலங்கையர்கள் 28 பேருக்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொடுத்த தபால் ஊழியர் உள்ளிட்ட 6 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் இலங்கையர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு...