“நீர் உற்பத்தி – விநியோக நடவடிக்கைக்கு தற்போது மின்சாரமே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தவருடம் இந்த முறைமையில் நிச்சயம் மாற்றம் வரும். மின்பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் பயன்படுத்தப்படும்.” என இலங்கை தொழிலாளர்...
ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கொள்வனவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு நாட்டிற்குத் தேவையான பெரிய வெங்காயத்தை வழங்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டில் முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே மஹிந்த ராஜபக்ஷவின் பெயரை முன்மொழிந்தார்....
இன்று முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி, பால் மா ரூ.10 இனாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) ரூ....
ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற போது...
இந்தியாவில் இருந்து 30 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சதொச நிறுவனத்திற்காக தினமும் இரண்டு மில்லியன் முட்டைகள் வெளியிடப்படுவதாகவும், இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். பண்டிகைக் காலத்துக்கான கேக்...
அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச சேவையில் பணிப்புரியும் வைத்திய நிபுணர்கள் அறுபது வயதில் ஓய்வு பெற...
லங்கா சதொச நிறுவனத்தினால் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் குறித்த பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பால் மாவின் விலை 10 ரூபாயினாலும்...
நாட்டில் பெறுமதி சேர் வரி (VAT – வற்) 18% சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பின்னர் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொலைபேசி பாகங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என, இலங்கை தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
நாட்டில் இன்றும் (15) பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை பெய்யுக்கூடும்...