Connect with us

வானிலை

மண் சரிவு ஏற்பட்டதில் தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் மாயம்..!

Published

on

பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மண்சரிவால் மூன்று வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *