மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயார் உட்பட இருவரை நேற்று (24) இரவு வாகரையில் வைத்து கைது செய்துள்ளதுடன்,...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக “ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருடத்திற்கு 100,000 பாடசாலை மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வழங்குவதற்கு 3,600 மில்லியன்...
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக வலுவடைந்து வருவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்....
கடந்த இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வெளியேற்றம் காரணமாக சுகாதாரத்துறையில் “கடுமையான நெருக்கடி” உருவாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின்...
இன்று காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் ஊழியர்கள் சில கடமைகளை செய்யாத காரணத்தால் நான்கு ஸ்ரீலங்கன் விமானங்கள் தாமதமாக வந்துள்ளன. ஊழியர்கள் காலை 4:30 மணிக்கு தங்கள் பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது, ஆனால் அதிகாரிகள்...
8.4 மில்லியன் ரூபாவுக்கு மேல் நிதி மோசடி செய்த சீன பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 31ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
மட்டக்களப்பு மாந்தீவில் சிறைச்சாலை அல்லது புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாந்தீவு கிழக்கு மாகாணத்தில் 100 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஒரு...
ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமைச்சரவையின் முன் அனுமதியின்றி வெளியிடப்பட்ட அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றுலாப்...
பொது மக்களுக்கு தேவையான அளவு கீரி சம்பா அரிசியை வழங்க வேண்டுமாயின் அதன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இன்று (24.02.2024) பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கள...
காற்றின் ஓட்டம் குறைந்ததன் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரியில் 36c டிகிரியாகவும், கண்டியில் 30c மற்றும்...