Connect with us

உள்நாட்டு செய்தி

இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளனர்

Published

on

 

கடந்த இரண்டு வருடங்களில் 2,528 தாதியர்கள் தொழிலில் இருந்து வெளியேறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வெளியேற்றம் காரணமாக சுகாதாரத்துறையில் “கடுமையான நெருக்கடி” உருவாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவராச்சி எச்சரித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *