கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது செனிடைசரை விசிறியுள்ளார். பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகின்றது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட...
அக்கரைப்பற்று – ஒலுவில் பகுதியில் 124 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உடனடியாக அரிசியாக மாற்றி அதனை சதொச ஊடாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் போது தேவையான மேலதிக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவும்...
ஆடைத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அரசு தமது முழு ஆதரவையும் வழங்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆடைத் தொழில் சங்க கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி...
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரேரணை இதுவரை ஆராயப்படாத நிலையில் எல்ரீரீஈ சார்பாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக இத்தாலியின்...
போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வல்லவர் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்....
“zero Accidents” எனும் தொனிப்பொருளில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் ஏற்பாட்டில் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒழுங்கமைப்பில் விசேட நடமாடும் விழிப்புணர்வூட்டல் நிகழ்சித் திட்டம் மன்னார் நகர் மத்திய பகுதியில் இன்று (15)...
உணர்ச்சி வசமாக மக்களைத் தூண்டி விட்டு வீதியில் நின்று கூச்சலிடும் கலாசாரத்தால் எதனையும் சாதிக்க முடியாது என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூர் முனையவளவு பிரிவில் நேற்று இடம்பெற்ற இதயங்களை ஒன்றிணைக்கும்...
லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. வடமேல் லண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த அம்பிகை...
இங்கிலாந்து அணிக்கு எதிராக அஹமதாபாத்தில் இடம்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 5 போட்டிகளை கொண்ட T20 தொடரை இந்திய அணி 1-1 என சமன் செய்துள்ளது....