பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பதுளை பசறை பிரதான வீதியில் 13 ஆம்; கட்டை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன்ஈ 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி...
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் ...
தென்னாபிரிக்க லெஜண்ட் அணிக்கு எதிரான நேற்றைய (19) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நாளை (21) மும்பையில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு...
தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (19) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார்...
ஆயிரம் ரூபா சம்பளம் விவகாரம் குறித்து 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்பது உறுதி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
மக்களுக்கு வழங்கக்கூடிய எல்லையற்ற இணைய பாவனைக்கான தரவுகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இணைய சேவை வழங்குநர்களுக்கு அறிவித்துள்ளது. இணைய சேவை வழங்குநர்களிடமிருந்து கிடைத்துள்ளபெக்கேஜ்களுக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்...
ஆறு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....
உத்தியோகபூர் விஜயத்தை மேற்கொண்டு பங்களாதேஷின் டாக்கா நகரை சென்றடைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டின் பிரதமர் ஷெய்க் ஹசீனா வரவேற்றுள்ளார். இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இன்று அதிகாலை பிரதமர் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். பங்களாதேஷ்...
அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 412 இலட்சம் ரூபா மற்றும் சொத்துக்களை ஈட்டியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலஞ்ச ஊழல்...