இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ளார். இந்திய அரசின் நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இன்றைய தினம் மொத்தமாக 291 பேர் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றால் இன்றைய தினம்...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி மேய்ச்சல் தரவை பகுதியில் இன்று (12) மதியம் மடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பலியாகியுள்ளார். யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியானவர்...
உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அண்டோனியா குட்டரேஸ் தெரிவிக்கும்...
இலங்கையில் இடம்பெறும் பிம்ஸ்டெக் அமைச்சரவை உச்சி மாநாட்டிற்கு மியன்மார் நாட்டின் வௌிநாட்டு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தமை சிக்கலுக்குரியது என்றும் அதனை மீளப்பெறுமாறும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால்...
முன்னனி இணைய விற்பனை நிறுவனமான அமெஸான் இலங்கையின் தேசியக்கொடியுடனான தரைவிரிப்பு மற்றும் பாதணிகளை விற்பனைக்காக பதிவிட்டுள்ளது. குறித்த தரைவிரிப்பு ஒன்றின் விலை 12 அமெரிக்க டொலர்கள் என்றும் இது இலங்கை ரூபாப்படி சுமார் 2500 ரூபாவாகும்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சீனி இறக்குமதியின் போது 15.9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் சுனில் ஹந்துன்னெத்தியினால்...
படகு மூலம் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முற்பட்ட 24 இலங்கையர்களை புத்தளம் ,கல்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு செல்ல முற்பட்டுள்ளதுடன் இவர்களில்...
சிவப்பு வெங்காயம் , சிவப்பு அரிசி, உள்ளுர் உருளைக்கிழங்கு மற்றும் ச.தொ.ச விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே தற்போது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்...
நுவரெலியா – ராகலை தோட்ட இரண்டாம் பிரிவில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குடியிருப்புகள் சேதமாகியதுடன் 54 பேர் நிர்கதிக்குள்ளானதாக பொலிஸார் தெரிவின்றனர். தோட்ட ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டு...