Connect with us

உள்நாட்டு செய்தி

நெல்லை உடனடியாக அரிசியாக மாற்றி சதொச ஊடாக விற்பனை செய்ய தீர்மானம்.

Published

on

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உடனடியாக அரிசியாக மாற்றி அதனை சதொச ஊடாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் போது தேவையான மேலதிக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதேவேளை பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்லை தேடுவதற்கான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *