Connect with us

உள்நாட்டு செய்தி

இத்தாலி மிலானோவில் இலங்கையர்களின் ஆர்ப்பாட்டம்

Published

on

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட பிரேரணை இதுவரை ஆராயப்படாத நிலையில் எல்ரீரீஈ சார்பாக புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக இத்தாலியின் மிலானோ நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கொரோனா தொற்றில் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில் மீண்டும் முடக்க நிலை அமுலில் உள்ள நிலையில் ஐரோப்பாவில் வாழும் தேசபற்றுள்ள இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து முன்னெடுக்கப்பட்டமையினால் பொலிஸாரின் பாதுகாப்பு கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *