Connect with us

உள்நாட்டு செய்தி

அக்கரைபற்றில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Published

on

அக்கரைப்பற்று – ஒலுவில் பகுதியில் 124 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


குறித்த பகுதியில் இயங்கிய போலி நாணயத்தாள்களை அச்சடிக்கும் இடத்தை சுற்றிவளைத்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவற்றில் முழுமையாக அச்சிடப்படாத ஐயாயிரம் நாணயத்தாள்கள் 20ம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *