Connect with us

உள்நாட்டு செய்தி

லண்டன் பொலிஸாருக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையில் கைகலப்பு

Published

on

லண்டனில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.


வடமேல் லண்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் அவரது வீட்டு முன்றலில் கூடியுள்ளனர்.


இவர்களை கலைக்கும் நோக்கிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமீழீழ விடுதலை புலிகளின் கொடியை ஏந்தியிருந்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *