உலகளவில் கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO இன்று வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையின்படி, உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக...
அனைத்து நிலக்கரி அனல்மின் நிலையங்களும் முழுத் திறனில் மின் உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக சில நீர்மின் நிலையங்கள் இயங்கவில்லை எனவும் ஆணைக்குழுவின் தலைவர்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 71 லட்சத்து 40 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 27 லட்சத்து 75 ஆயிரத்து 179 பேர் சிகிச்சை பெற்று...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரணடாவது T20யில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஒரு T20 எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய...
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பாராளுமன்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போயை பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவ தயார் என முகாமைத்துவ பணிப்பர்ளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவ தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (07) மாலை இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்....
கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 64 லட்சத்து 08 ஆயிரத்து 906 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 74 லட்சத்து 99 ஆயிரத்து 231...