Connect with us

உள்நாட்டு செய்தி

 சர்வ கட்சி அரசாங்கத்திற்கு சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு : மைத்திரி

Published

on

சர்வ கட்சி அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *