தமிழகத்தின் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், குறித்த ரூ.1.80 கோடி மதிப்பிலான 5 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆற்றிய உரையினால், உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு செல்லுபடியற்றதாகாது என்று இலங்கையின் முன்னணி சட்டத்தரணிகள் குழுவான சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனம் தொடர்பிலான உயர்...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன , தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான...
யாழ் மானிப்பாய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண்...
நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(26.07. 2024) அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை...
*2024 ஆம் ஆண்டி ஜூன் மாதத்தில் 735.56 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளோம். *“Sri Lanka – You‘ll come back for more” என்ற அடையாள நாமம் இவ்வருடத்தில் சர்வதேசத்தின் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது....
இந்தியாவிற்கு எதிரான சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாம் நேற்று(23) அறிவிக்கப்பட்டது.அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச குழாத்தில் 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.நிறைவடைந்த சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற குசல்...
நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு சகல அரசியல்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்குகளை விண்ணப்பிப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இன்று முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும்...
இன்று (26) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 194,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 179,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது....