Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் IMF பிரதானியுடன் கலந்துரையாடல்

Published

on

தற்போயை பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு உதவ தயார் என முகாமைத்துவ பணிப்பர்ளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று (07) மாலை இடம்பெற்ற தொலைப்பேசி கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *