Connect with us

Sports

இலங்கையணி தயாரா?

Published

on

தென்னாபிரிக்க அணியுடன் நாளை (03) இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் ஐவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தனஜ்ய டி சில்வாவுக்கு இரண்டு வார கால ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார மற்றும் தினேஸ் சந்திமால் ஆகிய முன்னணி வீரர்களும் நாளைய போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜொஹனஸ்பேர்கில் நாளைய (03) இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.