உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 24 லட்சத்து 83 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 19 லட்சத்து 20 ஆயிரத்து 718 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் முதன்முறையாக கடந்த 2021 ஆம் ஆண்டில் 488 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பெரீஸ் நகரை அடிப்படையாக கொண்ட எல்லைகள் இல்லா நிருபர்கள் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 கோடியே 5 லட்சத்து 83 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 42 பேர் சிகிச்சை...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2022ம் ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகம் முழுவதும் ஒரே சீராக விநியோகிக்கப் படாமல்...
தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கட்டிட தொகுதியின் கூரை பகுதியிலேயே முதலில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் கட்டிடத்திற்குள் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீ விபத்தினால்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 289,660,920 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 254,114,840 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்...
கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும்...
உங்கள் வாழ்வில் மகிழ்வை கொண்டு வரும் வருடமாக 2022 அமைய வேண்டும் என tm.lkpost.lk இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றது.
உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்தது. உலகின் நேரக்கணக்கின்படி நியூசிலாந்தில்தான் முதலில் புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் நியூசிலாந்தில் இரவு 12 மணி முடிந்து 2022 புத்தாண்டு பிறந்துள்ளது. நியூசிலாந்தின் ஒக்லாந்து...
ஒமைக்ரோன், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவா நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது...