உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 கோடியே 50 லட்சத்து 55 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 31 லட்சத்து 14 ஆயிரத்து 348 பேர் சிகிச்சை...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37.30 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.76 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29.46- கோடியாக அதிகரித்துள்ளது. ...
இங்கிலாந்தில் கொரோனா பரவலும், ஒமைக்ரோன் பரவலும் குறைந்துள்ளதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் சிலவற்றை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முக கவசம் இனி அணியத் தேவையில்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். எனினும்ட லண்டன் மேயர்...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,28,59,116 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,44,733 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,67,30,028 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 5,26,061 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 2,757...
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,89,26,712 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 56,33,138 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 28,44,49,306 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் புதிதாக 3,83,221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 47 லட்சத்து 14 ஆயிரத்து 665 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 74 லட்சத்து 63 ஆயிரத்து 461 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 66 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை...
கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி சரியான ஆயுதம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள,...
கல்வி பொதுத்தராதரர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk ஊடாக அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி ஊடாகவும்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் பொலிஸாரும் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.