தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் அல்ல...
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் இந்திய அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை ஒரு போட்டி எஞ்சி உள்ள நிலையில் 2-0 என்ற...
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
டீசல் கப்பல்கள் மூன்றும், பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் திகங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதார். அதனடிப்படையில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு...
பொகவந்தலாவ மேற்ப்பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17 ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக...
இலங்கை மகளீர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளீர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளீர் அணி...
ரயில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (27) 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் இரண்டு மாதங்களுக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. உண்டியல் / ஹவாலா தீர்வு முறைகள் மூலம் செய்யப்படும் அதிகாரப்பூர்வமற்ற பணப் பரிமாற்றங்களைத்...
ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் நகரில் சர்வதேச நாய்கள் கண்காட்சி கோலாகலமாக நடந்தது. இந்த கண்காட்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விதவிதமான நாய்கள் கலந்து கொண்டன. பிரபலமான டெக்கெல்ஸ் இன நாய்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட...
இரசிகர்கள் வழங்கி வரும் ஆதரவை எண்ணி பெருமிதம் அடைவதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஏரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றைய போட்டியை காண வரும் இரசிகர்கள் மஞ்சல் நிற ஆடையில் வருவதை ஏற்றுக் கொள்வதாக ஸ்ரீலங்கா...