பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரை நோக்கி சென்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் நால்வருக்கும் பயிற்சியாளர் ஒருவக்கும் கொவிட் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
முன்னைய விலைக்கு பாடசாலை பருவகாலச் சீட்டைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவற்றை பயன்படுத்தி தற்போது ரயில்களில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இம் மாதத்தில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். புதிய கட்டண...
எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன....
காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் பூர்த்தியாகின்றன. இந்த தன்னெழுச்சி போராட்டம் ஏப்ரல் 09 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி பதவி விலகியமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தற்போது பதில்...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.71 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56,71,51,182 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 53,82,45,891 பேர் குணமடைந்துள்ளனர்....
இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலைமையை தவிர்க்க அரசியல் யாப்பு ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகா அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 28 ஆம்...
இந்திய அணிக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ஓவல் மைதானத்தில் நேற்றைய போட்டி இடம்பெற்றது. இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும்...
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில்...