Connect with us

Uncategorized

கப்பல் வரவுள்ளது

Published

on

டீசல் கப்பல்கள் மூன்றும், பெட்ரோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் திகங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதார்.

அதனடிப்படையில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும், 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் ஒரு கப்பலும் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் பெட்ரோல் கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதே தினத்தில் டீசல் கப்பல் ஒன்றும் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.