தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலில் 14,712 தொன் அரிசி, 250 தொன் பால்மா மற்றும் 38 தொன் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள் உட்பட 15,000...
இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று (21) பிற்பகல் 2.30க்கு பகலிரவு போட்டியாக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2-1 என...
நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது. 50 ஓவர்களில் 498 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது....
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற...
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.16 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54,16,88,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51,68,53,377 பேர் குணமடைந்துள்ளனர்....
இந்திய அணிக்கு எதிரான முதல் T20யில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய 5 T20களை கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலைப் பெற்றுள்ளது. இரண்டாவது T20...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான அனுமதிபத்திரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு...
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உரிய பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல முடியாவிட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சை எழுதுவதற்காக சந்தர்ப்பம்...