மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக பதவியேற்றுள்ளார். ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவி விலகியதை தொடர்ந்து புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில்...
கைத்துப்பாக்கிகளை கொள்வனவு செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான தடையை அறிமுகப்படுத்த வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) அறிவித்துள்ளார். இது தொடர்பில் புதிய சட்டத்தை முன்மொழிவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய, எந்த வகையிலான...
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லிவர்புல் -ரியல் மெட்ரிட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் . இரு...
கண்டி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு செய்கையை அறிமுகப்படுத்தும் புதிய முன்னோடித் திட்டத்தை மத்திய மாகாண விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக மத்திய மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் ரணதுங்க பண்டார தெரிவித்துள்ளார். நுவரெலியா, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46 வயதில் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று (08) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாக...
IPL குஜராத் டைடன்ஸ் அணியை நேற்றைய 51 ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 5 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றி பெறறது. இது மும்பை பெறும் 2வது வெற்றி ஆகும். இந்த போட்டியில் தோல்வி...
IPL- டெல்லி அணி, ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியால் டெல்லி அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 5 வது இடத்துக்கு முன்னேறியது
நேற்றிரவு நடைபெற்ற 49 ஆவது லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி (CSK), பெங்களூரு அணி வெற்றி (RCB) பெற்றது . இந்த வெற்றியால் அந்த அணி புள்ளி பட்டியலில் 4 வது இடத்திற்கு முன்னேறியது