சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார நேற்று (07)...
ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் துபாயில் (7.30) இன்னும் சில மணித்தியாலங்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்திய...
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய சுப்பர் 4 சுற்றில் இலங்கை – இந்திய அணிகள் டுபாயில் இரவு 7.30 க்கு மோதவுள்ளன. இந்த போட்டிக்ககு முழு தயார் நிலையில் உள்ளதாக இலங்கையணி தலைவர் தசுன் ச்சானக்க...
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....
ஆசிய கிண்ண தொடரின் இன்றைய முதல் சுப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில்இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சார்ஜாவில் இன்றிரவு 7.30 க்கு இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இதேவேளை நேற்றிரவு இடம்பெற்ற இறுதி லீக்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-468 எனும் விமான மூடாக நேற்று இரவு...
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கொலின் டி கிராண்ட்ஹோம் (Colin de Grandhomme) சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். காயம் மற்றும் மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் இருப்பதும்தான் இதற்கு...
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் அவசரகால கடன் நிவாரணம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (01) வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
தொழில்நுட்ப்பட்பத்தை பாவித்தும் சரியான ஆட்மிழப்புகள் வழங்கப்படாமை குறித்து ஏமாற்றம் அடைவதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ண தொடரின் முதல் போட்டியில் இலங்கையணி, ஆப்கானிஸ்தான் அணியிடம் 8 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தமை குறிப்பிடதக்கது.
நாட்டில் கூடிய விரைவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற போகின்றது என தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், இந்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...