ஆசிய கிண்ணத்தை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை வீரர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தடைந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட சம்பியன்கள் வாகன பேரணியில் நாளை (13) கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர். ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அதன் பதவிக்காலம் ஓராண்டுக்கு...
இலங்கை அணியின் அடுத்த எதிர்பார்ப்பு உலக கிண்ணத்தை வெல்வதாகும் என அணி தலைவர் தசுன் ச்சானக்க தெரிவித்துள்ளார். சுமார் 6 வருடங்களின் பின்னர் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி நேற்றிரவு...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 7...
ஆசிய கிண்ண சாம்பியன் கிண்ணத்தை இலங்கையணி ஆறாவது தடவையாகவும் வென்றுள்ளது. டுபாயில் நேற்றிரவு இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றிக் கொண்டது. ஆசிய கிண்ண T20 தொடரின் இறுதிப் போட்டியில்...
2022 ஆம் ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி Champion பட்டத்தை வென்றது. ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூரை 63 க்கு 53 எனும் புள்ளிகள் அடிப்படையில்...
ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய சுப்பர் 4 சுற்றின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கையணி 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றி பெற்றது. எனினும் இந்த வெற்றி தொடரில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.இந்த இரு அணிகளும்...
ஆசிய கிண்ண T20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற...
சீனா இலங்கைக்கு 5,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கியுள்ளது. உத்தியோகபூர்வமாக இந்நாட்டுக்கு குறித்த அரிசி தொகையை கையளிக்கும் நிகழ்வு இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் சீன தூதுவர்...