Connect with us

Sports

தீர்மானமிக்க போட்டி

Published

on

ஆசிய கிண்ண சுப்பர் 4 சுற்றின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் துபாயில் (7.30) இன்னும் சில மணித்தியாலங்களில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.

இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேபோல் இலங்கையணி இன்று வெற்றி பெறும் பட்சத்தில் ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *