இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணையை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அந்த அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த...
சமூக ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இலங்கை மக்கள் பொருளாதார சவால்களை மிகவும் வெற்றிகரமாக கையாள்வார்களென ஐஸ்லாந்து ஜனாதிபதி Guoni Th. Johannesson நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கை – ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும், இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரும், குருணாகல் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயருமான வண. பிதா கலாநிதி ஹரோல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. குருணாகல்...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்லைலைப் பெற்றுள்ளது. கௌகாதியில் நேற்றிரவு நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது T20யில் இந்திய அணி...
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா...
இலங்கையில் ஊட்டச்சத்து தேவையுடைய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக ஜப்பானிய அரசாங்கம் UNICEF க்கு 500,000 டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு...
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்(Mohammed Bin Salman), இராச்சியத்தின் பிரதமராக பெயரிடப்பட்டுள்ளார். மன்னரின் இரண்டாவது மகனான இளவரசர் காலித்(Khalid), இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சராக பெயரிடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மன்னரின் மற்றுமொரு...
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய 7,925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஹதரபாத்தில் நேற்றிரவு (25) இடம்பெற்ற தீர்மானமிக்க 3 ஆவது T20யில் இந்திய அணி 6...