இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று (20) ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத்...
இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மாந்த ச்சபமிர உலக கிண்ண போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. உபாதை காரணமாவே அவர் விலகியுள்ளார். துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜிதவை இலங்கை அணிக்கு அழைக்க...
நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதியமைச்சருடன் அண்மையில் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வொஷிங்டன் சென்றுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர்,...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. போட்டிகளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்...
கோதுமை மாவின் விலை குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அந்த வகையில், 375 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 290 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது....
மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. ஆகவே விரைவில் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம்(Erik Solheim) இன்று(10) பிற்பகல் நாட்டை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான AI...
‘ஒன்றாய் எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மஹிந்த அணி ஆரம்பித்த நடவடிக்கை நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக இரண்டாவது விலைமனு கோரலுக்கு அமைய 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கான முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையடுத்து இந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த ‘ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற மக்கள் கூட்டம் நேற்று களுத்துறையில் இடம்பெற்றது. களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ...