ஓன்றுமையால் ஆசிய கிண்ணத்தை வென்றுத போல் எதிர்வரும் உலக கிண்ணத்தை வெல்ல முனைவதாக இலங்கை அணி வீரர் ஷாமிக்க கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொணட போதே அவர் இதனை...
கராச்சியில் நேற்றிரவு நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது T20யில் இங்கிலாந்து அணி 63 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூரில் நேற்றிரவு நடைப்பெற்ற இரண்டாவது T20யில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால்...
கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199...
ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில்…. “கொரோனா காலக் கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவ கூடாது. இந்த தடை 2 ஆண்டுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடை எப்போதும் தொடரும் என்று ஐசிசி...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. மொஹாலியில் இந்த போட்டி இடம் பெற்றது. இதேவேளை. கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற...
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை காட்டு யானைகளின் எண்ணிக்கை 5600 ஆக காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் நாட்டில்...
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர். குறித்த பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த 27...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன் முதல் நாள் வருமானம் 15 இலட்சம் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. 2612 பேர் வருகைத் தந்தாகவும் அவர்களில் 21...
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது...
மனித உரிமை மீறல் தொடர்பாக தொடர்ந்தும் வழமை போன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக வெளிநாட்டு அமைச்சர் அலி சப்ரி தெளிவுபடுத்தினார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்...