Connect with us

Sports

ஒலிம்பிக்கில் மற்றுமொரு கட்டுப்பாடு

Published

on

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பின்னரே வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என ஜப்பான ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *