இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர IPL ஏலத்தில் பெருந்தொகைக்கு விலை போயுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் அவர் வாங்கப்பட்டுள்ளார். இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக...
15 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் இடம்பெறவுள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த தொடரில்...
இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார். அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபா) அவர் ஏலம் போயுள்ளார். இலங்கை ரூபாவில் இது...
இரண்டு நாள் IPL கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. 10 அணிகளால் மொத்தம்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி டக்வத்லுவிஸ் முறைப்படி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட...
நாளைய போட்டிக்காக இலங்கையணி வீரர்கள் சிறந்த மனோ திடத்துடன் உள்ளதாக இடைக்கால பயிற்றுநர் ரொமேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை T20க்கான 11 பேர் கொண்ட அவுஸ்திரேலிய...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள...
அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் நியூசிலாந்து T20 விஜயத்தை இரத்து செய்வதாக அறிவித்தள்ளது. நியூசிலாந்து தமது எல்லைகளை தொடர்ந்தும் மூடியுள்ளதால் இந்த முடிவு எடுகு;கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய அணி எதிர்வரும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்துக்கு சென்று 3...
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மென்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக...
ஆப்பிரிக்க காற்பந்து கிண்ணத்தை செனகல் முதல் முறையாக வென்றுள்ள நிலையில், வெற்றியை கொண்டாடும் வகையில் அங்கு தேசிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. செனகல் ஜனாதிபதி மேக்கி சால் இதனை அறிவித்துள்ளார். 33 ஆவது ஆப்பிரிக்க கிண்ண போட்டிகள்...