அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் விளையாடவுள்ள 20 பேரைக் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த குழாமில் சரித் ஹசலங்க பிரதி தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். அதேபோல்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர் (David Warner) மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh)ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான T20 கிரிக்கெட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக...
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரன்டன் டெய்லர் சூதாட்ட சர்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அவருக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தரகர்...
இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனை குழுவிலிருந்து ரொஷான் மஹானாம இராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இராஜினாமா செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. டெஸ்ட் தொடரை ஏற்கனவே 2-1 என்ற என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில் நேற்று இரவு நடைபெற்ற 3 ஆவது ஒருநாள்...
ஐ.பி.எல். மெகா ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவுள்ளது. மொத்தம் 1,214 வீரர்கள் ஏலப்பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். 8 அணிகளும் மொத்தம் 27 வீரர்களை...
அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2022 T20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, போட்டியின் முதற்சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக Icc குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் நமீபியா...
டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக...
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன்படி 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (21)...
நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ‘நான் ஓய்வு பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. இனி நான் விளையாடப் போவதில்லை என்பது போல் இது...