விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி பஞ்சாப் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது இப்போட்டியை காண...
2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி 20 போட்டியிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரை இந்தியா அணி வௌ்ளையடிப்பு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற...
இலங்கை உதைபந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வீரருமான பியூஸ் நேற்று (26) மாலைதீவில் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டக்ஸன் பியூஸ்லஸ் என்பவரே மேற்படி உயிரிழந்துள்ளார். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில்...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது T20 யில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட T20 தொடரை 2-0...
ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன . வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என...
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 ஆவது 20 தரம்சாலாவில் இன்று நடைபெறவுள்ளது. ஏற்கனவே லக்னோவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 62 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிக் கொண்டது. இதனால் தொடரில் 1-0 என்ற...
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது...
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான T20 தொடரில் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனை படியே பானுக்கவை தெரிவுச் செய்யவில்லை என விளையாட்டுத் துறை துறை அமைச்சர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றிய போதே விளையாட்டுத்தறை துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார்.