Connect with us

Sports

IPL ஏலத்தில் விலை போன இலங்கை வீரர்கள்

Published

on

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர IPL ஏலத்தில் பெருந்தொகைக்கு விலை போயுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் அவர் வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபா பெறுமதியில் அவர் 54 மில்லியன் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை. மற்றுமொரு இலங்கை வீரரான மகேஸ் தீக்சன இந்திய ரூபாவில் 70 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போயள்ளார்.

அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.