உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.79 கோடியாக உள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 57.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றிலிருந்து 31.73 கோடி பேர் குணமடந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 1.35 லட்சம் பேருக்கு...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.
19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ணத்தை 4 விக்கெட்டுகளால் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 189 ஓட்டங்களை பெற்றுது. இதற்கு பதிலளித்த இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 47.4...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லெங்கர் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த நிலையிலேயே மெக்டொனால்ட் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
19 வயதுக்குட்பட்பட்ட அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய – இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில் போட்டி மேற்கிந்திய தீவுகளின் நியூ சவுண்ட் யோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக பணிப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் வீரர் ஏஸ்லே ஜைல்ஸ் விலகியுள்ளார். இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர் வூட் விலகியுள்ளார். அவரை பயிற்சியாளர் பதவியில் ஏஸ்லே...
19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ண 5 ஆவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தானிடம், இலங்கை 238 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணி உலகக் கிண்ண இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. அதன்படி இறுதிப் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் எதிர்வரும் 5 ஆம் திகதி மோதவுள்ளன. நேற்றைய இரண்டாவது அரைஇறுதி போட்டியில் அவுஸ்திரேலிய...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இன்று காலை நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. குறித்த போட்டி தொடர் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டித் தொடருக்காக...
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக சுரங்க லக்மால் அறிவித்துள்ளார். எதிர்வரும் இந்திய தொடருடன் ஓய்வு பெறவுள்ளதாக அவர் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டிடம் அறிpத்துள்ளார்.