மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் சிறையில் இருக்கும் கைதிகள் வாக்களிக்க வேண்டும் தொடர்பாக திட்டமிடல் நடைபெற்று வருகின்றது அதன்படி சிறையில் சந்தேக நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்றும் கைதிகளாக இருப்பவர்கள்...
வத்தளை பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட...
3 கோடி பெறுமதியான தொலைபேசிகளை கொண்டு வந்த பயணி ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய வியாபாரி எனத்...
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோரபிட்டி தோட்டத்தில் தேங்காய் பறிக்க அனுமதியின்றி தோட்டத்திற்குள் நுழைந்ததற்காக குறித்த நபர் காவலாளியால் சுடப்பட்டுள்ளார். 41 வயதுடைய...
மூன்று மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெடுகளுடன் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்த இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் நுழைந்துள்ளதாக பொலநறுவை சேர்ந்தவரும் மற்றொருவர் நாரமல்ல பகுதியை சேர்ந்தவரும்...
வடமராட்சி பகுதியில் 200 கிலோ எடையுடைய கேரள கஞ்சா இன்று (4) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதலின்போது கடத்திச் செல்வதற்காக...
யாழில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக...
யாழ் அனலைதீவுக்கு கடற்பகுதியில் 197.4 கிலோ கிராம் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு – எழுவைதீவு இடைப்பட்ட கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த ஒரு படகு கடல் பாதுகாப்புப் பணியில்...
கடந்த சில தினங்களாக நாட்டின் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.அதன்படி இன்றைய விலை நிலவரம், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 869,866 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட் தங்க கிராம்(24 karat gold...