புத்தளத்தல் பெண் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் சரணடைந்துள்ளார். வென்னப்புவ பொலிஸ் பிரிவில் உள்ள பள்ளிக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இந்தக் கொலை நடந்துள்ளது. உயிரிழந்த இளம்...
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது
வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. • 2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு ஹெக்ரெயார் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வீதம் உயர்ந்தபட்சம்...
உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை என தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர குறிப்பிட்டுள்ளார். உடலில் பச்சை குத்திய...
களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு பேரீச்சம் பழ பொதியை தனக்கு வழங்க மறுத்ததால் கோபமடைந்து பள்ளிவாயலின் மௌலவியைத் தாக்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இங்கு தாக்கப்பட்ட நபர் களுத்துறை,...
அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில்...
இன்று 18 ஆம் தேதி கட்டானா வடக்கு வளையத்தில் சில இடங்களில் நீர் வெட்டு அமல்படுத்தப்படும் என்று நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி காலை 8 மணி...
போதைப்பொருள் சுற்றவளைப்பு நடவடிக்கையின் போது கான்ஸ்டபிள் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் தொடர்பில் சுனிமல் குமார அல்லது “தாஜு” என்பவரை இன்று (17) இராஜகிரிய பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும்...
இன்று அதிகாலை ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் வெல்லாவெளி வீதியில் வாகனத்தை போலீசார் நிறுத்திய போது வாகனத்தில் இருந்தவர்கள் அம்பாறை விமானப்படைக்கு செல்வதாக தெரிவித்துள்ளனர் அவர்களின் பேச்சில்...