பொகவந்தலாவ பகுதியில் வீடு ஒன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து போலிசார் அவ்விடத்திற்கு வருகை தந்து...
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இன்றுவரை ஆன காலப்பகுதியில் 97322 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவித்துள்ளது.
மிதிகம பகுதியில் இன்று அதிகாலை 17ஆம் தேதி துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை என்றும் காயங்கள் எதுவும் இன்றி சம்பந்தப்பட்டவர்கள் தப்பியுள்ளதாகவும் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
தற்போது நாட்டில் நிலவிவரும் சூடான வெப்பம் காரணமாக போலீஸ் படையில் உள்ள குதிரைகள் சற்று சோர்வாகவும் இலகுவில் நோய்வாய் படக்கூடிய தன்மை அதிகரித்துள்ளதால் போலீஸ் குதிரைகளுக்கு விசேடமான மருந்து மற்றும் உணவு வழங்குவதில் போலீசார் அக்கறை...
வீதி ஒழுங்கை கடைபிடிக்கும் சாரதிகளுக்காக எதிர்காலத்தில் வெகுமதி திட்டத்தை அமுல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 412...
அஞ்சல் அலுவலக அதிகாரிகள் இன்றிலிருந்து 18 ஆம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். போராட்டத்திற்கு தயாராக உள்ள அஞ்சல் அதிகாரிகள்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது....
மட்டக்களப்பு காட்டு பகுதியில் ஆண் சிசு ஒன்றை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (15 ) நாடாளுமன்றத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்றை செலுத்திய சாரதி திடீரென சுகவீனமடைந்துள்ளார். இதன் காரணமாக, நேற்று மாலை 5 மணியளவில் ரயில் சில மணி நேரம் தாமதமாகியுள்ளதால் பயணிகள் பெரிதும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். சாரதி உடனடியாக...