நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று நாட்டில் 62 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தொற்று...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 2.23 வீதத்தால் குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அரம்ப கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
3 ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்கள் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிக்கான தெரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுர குமார திசாநாக்க மற்றும் டலஸ் அழகப் பெரும அகியோர் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர். சஜித் பிரேமதாச...
எரிபொருள் விலை குறைப்பிற்கு அமைவாக பஸ் கட்டண குறைப்பு இன்று (19) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் தொடர்பான பரிந்துரை நேற்று (18) போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர்...
வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனு தாக்கல் காலை 10 மணிக்கு கூடும் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ஒருவரை தெரிவுச் செய்ய வேண்டிய விசேட சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் வேட்பு கோரப்பட்டுள்ளது....
சந்தேகத்திற்கிடமான பயணப்பொதியால் ஹட்டன் பேருந்து நிலையத்தில் (18) நேற்று (18) மாலை சில மணி நேரம் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஹட்டன் பிரதான பேருந்து நிலையததில் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்கள் நிறுத்தி வைக்குமிடப் பகுதியில்...
தனக்கு கனவு உலகை மக்களுக்கு காண்பிக்க முடியாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் போராட்டகாரர்களை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனைவரும் ஒன்றிஅனைவரும் ஒன்றிணைந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விசேட அறிவிப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறியுள்ளார். மேலும் உயிர்த்த ஞாயிறு குண்டு...
ஜி-7 நாடுகளின் ஒன்றியம் மற்றும் உலக வங்கி, இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவு பிரச்சினையை தீர்ப்பதற்கே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு தொடர்பான...
பொது நலவாய அமைப்பு சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்க, ஜனநாயக முறையில் ஆட்சி செய்தல், சட்டத்துறையின் சட்ட திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு, இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு பொதுநலவாய செயலாளர் நாயகம்...